Homeதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்!

Published on

spot_img

அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் தங்கள் இரண்டு பெற்றோர்களையும் இழந்த,தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து குழந்தைகளை,அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அவர்களின் பள்ளி படிப்பு வரை இடை நிற்றல் இன்றி,அவர்கள் கல்வியை தொடர. 18 வயது வரை மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பின்படி இரண்டு பெற்றோர்களையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரில் இருந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதாந்திர உதவித் தொகை அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

Latest articles

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?

இப்போது நிலவும் நிலை — மலை ஏற அனுமதி இல்லை கடந்த சில ஆண்டுகளில், ಭೂಕரகரீதிகளால் (landslide) ஏற்பட்ட பாதுகாப்பு...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சிறப்பான நிகழ்வாக, சந்திரசேகரர்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா உற்சாகத்தில் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீசார்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்....

More like this

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?

இப்போது நிலவும் நிலை — மலை ஏற அனுமதி இல்லை கடந்த சில ஆண்டுகளில், ಭೂಕரகரீதிகளால் (landslide) ஏற்பட்ட பாதுகாப்பு...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சிறப்பான நிகழ்வாக, சந்திரசேகரர்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா உற்சாகத்தில் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை...