Homeசமையல்கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில்

கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில்

Published on

spot_img

சமீபத்தில் சமையல் ஆர்வலர்கள் மத்தியில் ‘கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ தயாரிக்கும் எளிய ரெசிபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியில் மொறு மொறு, உள்ளே மென்மையாக இருக்கும் இந்த ஸ்னாக்ஸ், ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் என்பதால், இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உருளைக்கிழங்கை வெட்ஜஸ் வடிவில் நறுக்கி, லேசாக அரை வேகவைத்து, கார்ன் பிளவர்–மைதா–மசாலா கலவையில் பொரித்தால், தங்க நிறத்தில் கிரிஸ்பியாக மாறும் என உணவுப் ப்லாக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டில் இருக்கும் எளிய பொருட்களாலும், குறைந்த செலவில் தயாரிக்கலாம் என்பதால், பலரும் இந்த ரெசிபியை முயற்சித்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மாலை நேர ஸ்நாக்ஸாகவும், குழந்தைகளின் லஞ்ச்பாக்ஸிலும் இது சிறந்த தேர்வாக மாறியுள்ளது.

Latest articles

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் — 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

இந்தியா முழுதும் காணப்படும் முக்கிய வேதாந்தக் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று (ஞாயிற்றுக்‌கிழமை மற்றும் அரசு...

திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகா தீப மலைப் பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை...

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நிறைவாக – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று சிறப்பாக நிறைவடைந்தது. விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில்...

பட்டாசுக்கு மாற்றாக பனைப்பூ: திருவண்ணாமலையில் மீண்டும் புத்துயிர் பெறும் ‘மாவளி’ பாரம்பரியம்!

திருவண்ணாமலை: சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளக்கேற்றி கொண்டாடும் கலாச்சாரம் மீண்டும்...

More like this

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் — 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

இந்தியா முழுதும் காணப்படும் முக்கிய வேதாந்தக் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று (ஞாயிற்றுக்‌கிழமை மற்றும் அரசு...

திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகா தீப மலைப் பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை...

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நிறைவாக – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று சிறப்பாக நிறைவடைந்தது. விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில்...